பறவை

ஆந்தைகள் கொண்ட கூடு ஒன்றின் அருகே கூட்டம் அதிகப்படியாகக் கூடிய நிலையில், அந்த அழகுமிகு பிராணிகளின் நலன் குறித்துச் சிலர் அக்கறைக் குரல் எழுப்பினர்.
ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
சொன்னதைச் சொல்லுமாம் கிளைப்பிள்ளை என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம்.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிகாலை துவாஸ் சோதனைச்சாவடியை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனம் ஒன்று அடைந்தது.
சியோங்னாம்: தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து நெருப்புக்கோழி ஒன்று தப்பி ஓடியது. அதிக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலைகளில் அது ஓடுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன.